7. ஆண்டவரை நம்புகிறவனோ ஆசீர்வதிக்கப்பட்டவன்; ஆண்டவர் அவனுடைய நம்பிக்கை.
8. அவன் நீர் அருகில் நடப்பட்ட விருட்சத்திற்குச் சமம்; அது நயப்பில் வேரூன்றி இருக்கின்றமையால் உஷ்ண காலத்தில் அதற்குப் பயமில்லை; அதன் இலைகள் பசுமையோடிருக் கும்; வறட்சிகாலத்தில் அதற்குக் கவலையில்லை; அது ஒருக்காலுங் கனிகொடாதிருக்காது (சங். 1:3).

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save