12. சோதனையைச் சகிக்கிறவன் பாக் கியவான். ஏனெனில் அவன் பரீட்சிக்கப் பட்டபின், சர்வேசுரன் தம்மைச் சிநே கிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண் ணின ஜீவிய கிரீடத்தைப் பெற்றுக்கொள் ளுவான். (யோப். 5:17; 2 தீமோ. 4:8.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save