10. என் ஆண்டவரில் அடங்காச் சந்தோஷம் கொண்டாடுவேனாக; என் தேவனிடத்தில் என் ஆத்துமா அக்களிப்புக்கொள்ளும்; ஏனெனில் அவர் முடியால் சிரசலங்கரிக்கப் பட்ட மணவாளனைப்போலும், கற்களிழைத்த நகைகளால் சிங்காரிக் கப்பெற்ற மணமகனைப் போலும் எனக்கு இரட்சணியத்தின் வஸ்திரத் தைத் தரித்து, நீதியின் உடுபாவனை யால் என்னைச் சோடிப்பார்.