7. பர்வதங்கள்மீது சமாதானத் தைப் போதித்தும் சுவிசேஷத்தை அறிவித்தும், இரட்சணியத்தைத் தெரிவித்தும், சியோனைப் பார்த்து: உன் தேவன் உன்மீது இராஜரீகம் நடத்துவர் எனச் சொல்லியும் வரும்
பிரசங்கிகளுடைய பாதாரங்கள் எவ்வளவோ அழகு வாய்ந்தவனவா யிருக்கின்றன (நாகூம்.1:15; உரோ. 10:15).