22. பின்னும் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடத்தில் எடுத்த விலா எலும்பை ஒரு ஸ்திரீயாக ஏற்படுத்தி அந்தப் பெண்ணை ஆதாம் அண்டைக் குக் கொண்டுவந்தார்.
23. ஆதாம்: இவள் என் எலும்பு களின் எலும்பும் என் மாம்சத்தின் மாம்சமுமாயிருக்கிறாள். இவள் மனுஷனிடத்தினின்று எடுக்கப் பட்டவளாதலால் மனுஷி என்னப் படுவாள் என்றும், (1 கொரி. 11:9.)
24. இதினிமித்தமாகப் புருஷன் தன் தந்தையையும் தாயையும் விட் டுத் தன் பத்தினியோடு ஒன்றித்திருப் பான், இருவரும் ஒரே மாம்சமா யிருப்பார்கள் என்றும் சொன்னான். (மத். 19:5; மாற். 10:7.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save