26. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்த ரின் வாக்கியத்துக்குச் செவிகொடுத்து அவ ருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்து, அவரின் கற்பனைகளுக்கெல்லாம் கீழ்ப்பட்டு, அவருடைய கட்டளை யாவை யும் அனுசரிப்பீர்களாகில், எஜிப்த்தியருக்கு நாம் வரப்பண்ணின வாதைகளில் ஒன்றையும் உங்கள் மேல் வரச்செய்யமாட்டோம். ஏனெ னில் நாம் உங்கள் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.