12. என் வாழ்நாட்களில் மகிழ் வதையும் நன்மை செய்வதையும் பார்க்கிலும் நலமானதொன்று மில்லை என்றறிந்தேன்.
13. ஏனெனில் எவன் புசித்துக் குடித்துத் தன் பிரயாசத்தால் உண் டான நன்மையைப் பார்ப்பது அவனுக்கு தேவன் தந்த வரம்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save