5. ஒரு மனிதன் ஒரு பெண் ணைப் புதிதாய்க் கட்டியிருந்தால் அவனை யுத்தத்திற்குப் போகக் கூப்பிடாமலும், யாதொரு பொது வேலைக்கு அவனைப் பிரயோகப் படுத்தாமலும், அவன் ஒரு வருஷ பரியந்தம் தன் வீட்டில் நல்ல வேலை தன் இஷ்டப்படி செய்து தான் விவாகம் பண்ணின ஸ்திரீயோடு சந்தோஷமாயிருப்பானாக.