9. சலங்களில் சீவிக்கிறதெல்லா வற்றிலும் எவைகளைப் புசிக்கலா மெனில்: சிறகும் செதிளும் உள்ள வைகளை நீங்கள் புசிக்கலாம் (யாத்.23:11; லேவி.25:2).
10. சிறகுகளும் செதிள்களுமில் லாதவைகளோ அசுத்தமானவை களாகையால் அவற்றைப் புசிக்க லாகாது.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save