6. வானமண்டலத்தில் தமது ஆசனத்தை அமர்த்தியவரும், பூத பெளதீகாதிகளைப் பூமிமீது நிலைப் பித்தவரும், சமுத்திர சலங்களை உயர அழைப்பவரும், அவைகளைப் புவனத்தின்மீது இறைப்பவருமாகிய ஆண்டவரெனும் நாமரான தேவன் இங்ஙனஞ் செய்வார்; இது திண்ணம் (ஆமோஸ்.5:8).

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save