14. கிறீஸ்துநாதருடைய சிநேகம் எங்களை நெருக்கி ஏவுகின்றது. ஏனெனில் ஒருவரே எல்லோருக்காகவும் மரித்தாரென்றால் எல்லோரும் மரித்தார்களென்றும்,
15. கிறீஸ்துநாதர் எல்லோருக்காகவும் மரித்திருக்க, உயிரோடிருக்கிறவர்கள் இனித் தங்களுக்காக அல்ல, தங்களுக்காக மரித்து உயிர்த்தவருக்காக ஜீவிக்கவேண்டியதென்றும் நிச்சயித்திருக்கிறோம்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save