9. அதற்கு அவர் மறுமொழியாக: என் வரப்பிரசாதமே உனக்குப் போதும். ஏனெனில் பலவீனத்திலே என் வல்லமை பூரணமாய் விளங்குகின்றது என்றார். ஆகையால் கிறீஸ்துவின் வல்லமை என் னிடத்திலே வாசம்பண்ணும்படிக்கு என் பலவீனங்களிலே சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save