5. சர்வேசுரன் ஒருவரே; சர்வேசுர னுக்கும் மனிதருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே; இவரே மனுஷனான சேசுக் கிறீஸ்துநாதர். * 5. ஆயினும் சர்வேசுரனிடத்தில் நமக்குச் சகல நன்மைகளையும் பெறுவித்து நம்மை இரட்சிக்கிற சேசுக்கிறீஸ்துநாதராகிய ஒரே மத்தியஸ்ர் உண்டென்றாலும், சர்வேசுர னையும், நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரையும் நமக்காக மன்றாடுகிறவர்களாகிய அநேக மத்தியஸ்தர்கள் பூலோகத்திலும் மோட்சத்திலும் இருப்பது குறையல்ல.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save