16. எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
17. இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
18. எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.

திருவிவிலியம் 1995

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save