16. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
17. இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். (சர்வப். 18:22; கொலோ. 4:2.)
18. சகலத்திலும் நன்றியறிந்த ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். ஏனெனில் சேசுக்கிறீஸ்துநாதருக்குள்ளே உங்க ளெல்லாரையும்பற்றிய தேவசித்தம் இதுவே.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save