18. உங்கள் பிதாக்கள் வழியாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான ஆசாரங்களினின்று அழிவுள்ள பொன்னினாலும், வெள்ளியினாலும் நீங்கள் இரட்சிக்கப்படாமல்,
19. மாசுமறையற்ற ஆட்டுக்குட்டிக் கொப்பாகிய கிறீஸ்துநாதருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்திருக்கிறீர்கள். (1 கொரி. 6:20; 7:23; எபி. 9:14; 1 அரு. 1:7; காட்சி. 1:5.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save