3. உன் தேவனாகிய கடவுளின் கட்டளைகளை அநுசரி, அவரைப் பின்பற்றி நட; மோயீசனாகமத்தில் சொல்லியதுபோல் நீ செய்வ தெல்லாம் விவேகத்தோடு செய்ய, கடவுளுடைய திருச்சடங்குகளை யும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் அநுசரி (3 உபா.17:19).

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save