20. சர்வேசுரனுடைய குமாரன் வந்திருக்கிறாரென்றும், நாம் மெய் யான சர்வேசுரனை அறிந்து, அவரு டைய மெய்யான சுதனுக்குள் இருக்கும் படிக்கு நமக்கு அறிவைத் தந்தருளி னாரென்றும் அறிந்திருக்கிறோம். இவரே மெய்யான சர்வேசுரனும் நித்திய ஜீவியமுமாயிருக்கிறார். (லூக். 24:45.)