25. பந்தயக் களரியிலே மல்லுக்கட்டு கிறவர்கள் எல்லாக் காரியங்களிலும் இச்சையை அடக்குகிறார்கள். அவர்கள் அழிந்துபோகிற முடியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றே அப்படிச் செய்கிறார்கள். நாங்களோ அழியாத முடியைப் பெற்றுக்கொள்ளும்படி பிரயா சப்படுகிறோம். (2 தீமோ. 2:5.)